ஒரு சிறிய கவிதை
சொல்லத்தான் வேண்டுமென்று
மனசு துடிக்கின்றது.
அந்த சிறிய கவிதை
மூன்று வார்த்தையில்
கூறிவிட முடியாது.
ஆனாலும் அதை நான்கு
வார்த்தையில் வடிக்கின்றேன்.
எனது சிறிய கவிதை
இதுதான் எப்போதும்
ஐ லவ் ய++