கவிதை

ஒரு சிறிய கவிதை

சொல்லத்தான் வேண்டுமென்று

மனசு துடிக்கின்றது.

அந்த சிறிய கவிதை

மூன்று வார்த்தையில் 

கூறிவிட முடியாது.

ஆனாலும் அதை நான்கு

வார்த்தையில் வடிக்கின்றேன்.

எனது சிறிய கவிதை

இதுதான் எப்போதும்

ஐ லவ் ய++