இறைவன் கொடுத்த வரம்

வாழ்க்கை

எனது வாழ்க்கை

இறைவன் கொடுத்த வரம்

நான் கேட்டுப் பெற்றதல்ல.

நானாகவே பெற்றுக்கொண்ட வரம்.

நான் விரும்பிய முடிவை

அவனாகவே கொடுப்பான்.

அதையும் ஏற்றுக்கொண்டு

என் வழியே நான் செல்வேன்.

இதுதான் வாழ்க்கை

என்பதைப் புரிந்துகொண்டேன்.